நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல்
மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனை வரவேற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டான், வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
- ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
- 6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
- தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
- தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
- பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
- சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
- யாழில் வாள் வெட்டு
- மாணவியை கொன்ற பேரூந்து