நடிகை மோசடி சொத்து முடக்கம்

நடிகை மோசடி சொத்து முடக்கம்
Spread the love

நடிகை மோசடி சொத்து முடக்கம்

நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .

பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி

பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைனில் பிட்காயின் Mining Farm

உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .

அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

நடிகை கோடி சொத்து பறிமுதல்

இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .

அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .

இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்

நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .

பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .