துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்
Spread the love

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி ,
4 நாட்களின் பின் கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து மூவர் மீட்க பட்டனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர் .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில்
சிக்கி இதுவரை 23 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .