துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

துப்பாக்கி சூட்டில் தங்காலை பகுதியில் ஐவர் பலியாகியுள்ளனர் , டிபென்டரில் பயணித்தவர்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூடடில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லொறி சாரதி ஒருவர் பலியாகி இருந்தார் .

அதனை அடுத்து தற்போது தங்காலையில் கடை ஒன்றின் முன்பு நின்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளளனர் .

எனினும் கடையில் பொறுத்த பட்டிருந்தcctv காரமா மூலம் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ