தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்
Spread the love

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர் .

மதத்தின் பெயரால் பல இஸ்லாமிய தண்டனைகள் அமுலுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பிரம்படி ,கல்லால் அடித்து கொலை செய்தல் என்பன மிக முக்கிய சட்டங்களாக அமூல் படுத்த பட்டுள்ளது .

அவ்விதம் டசினுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் ஒன்றாக கூடும் இடத்தில வைத்து பிரம்படி நடத்த பட்டுள்ளது .

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்

தலிபான்கள் ஆட்சியில் நீதி குழிதோண்டி புதைக்க பட்டுள்ளது .நீதிமன்றங்கள் தலையாட்டும் பொம்மைகளாக மாற்றம் பெற்றுள்ளன .

இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்க பட்டுள்ளன .

பெண்கள் முழுவதுதுமாக உடலை மறைத்து செல்ல வேண்டும் .பொது இடங்களில் ஒன்று கூட கூடாது என்கின்ற ,கடும் மதவாத சட்டங்களினால் பெண்கள் அந்த நாட்டில் வாழ்வதற்கே அஞ்சி வருகின்றனர் .

தலிபான்கள் எப்பொழுது அந்த நாட்டில் இருந்து விரட்டியயடிக்க படுவார்கள் என்கின்ற மனோ நிலையில், 18 மத காலத்திற்குள் மக்கள் தள்ள பட்டுள்ளனர் .

இலங்கையில் மகிந்தவின் அடக்குமுறைக்கு எதிராக , மக்கள் வெடித்து எழுந்தது போல ,தாலிபான்களும் மக்களினால் விரட்டியடிக்க படும் ,காலம் உருவாகலாம் என்பதே நிலவரமாக உள்ளது .