தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் மேக்ரூ காபூல் பகுதியில் மத வழிபாட்டு கல்வி தளம் ஒன்றில் நடத்த பட்ட , தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்தில 55 பேர் பலியாகினர் ,ஆபத்தான நிலையில் காணப்பட்ட 24 பின்னர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு தொடர்ந்த உயிர்பலி எண்ணிக்கை நூறாக அதிகரித்துள்ளது .
மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 150 ஐ கடந்துள்ளது .
இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
தற்கொலை குண்டு தாக்குதல் 100 பேர் மரணம் 150 பேர் காயம்
தலிபான்கள் ஆட்சியில் தொடராக குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இதே நாளில் பிரிதொரு இடத்தில இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 23 பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் நிர்வாகத்தை சீராக கொண்டு நடத்த முடியா நெருக்கடிக்குள் தற்போது சிக்கியுள்ளனர் .
இவ்வாறான குண்டு தாக்குதல்கள் நீடித்து சென்றால் மீளவும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்