தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் - பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
Spread the love

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து தப்பி ஓடிய அம்மணி ,மீளவும் அதே அமைச்சு பணியில் அமர்த்த பட்டுள்ளார் .

இவரது இந்த மீள் நியமனம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டோ பரோட்டா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்கின்ற ,சமூக வலைத்தள கருத்துக்கள் சூடு பிடிக்கின்றன .

அகதிகள் மற்றும் குடிவரவு விடயத்தில் ,முன்னாள் பரோட்டா அமைச்சர் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தார் .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

அது அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில், ஆளும் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பியுள்ளது .

அதே கடும் போக்கு கொள்கையை , ஆளும் ரிஷி சுனெக் கடைப்பிடிக்க முனைந்தால்,மக்கள் எதிர்ப்பு அதிகம் காண படும் எனலாம் .

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவை போல ,இந்த இந்தியர் சுனெக் ஆட்சி அமையுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

பார்க்கலாம் சில மாதங்களில் சுனெக் ஆட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதை ,பரோட்டா பரோட்டா தான் என்பதை காண்பிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .

Leave a Reply