தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
இலங்கை கட்டுநாயக்கா விமனா நிலையாயத்தில் ஓமானில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கோடி தங்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
இந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வர் சுங்க பிரிவினரின், சோதனையில் சிக்கிய நிலையில் ,அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் .
இந்த பெரும் தங்க கடத்தலில் ஈடுபடடவர்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுபட்டவரது பொதி ஒன்றில் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேலான தங்கம் மீட்க பட்டுள்ளது .
மிகவும் நூதனமுறையில் இடம்பெற்ற இந்த கடத்தல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு