சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு கடந்த தை மாதம் உல்லாச பயணிகள் வருகை
ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது .
இலங்கையின் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறை,
மீளவும் உயிர் பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலமே ,
அதிக வருமானத்தை இலங்கை பெற்று கொள்கின்ற்றமை இங்கே குறிப்பிட தக்கது .