சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்
Spread the love

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

அருணாசல பகுதியில் Tawang எல்லையில் சீனா இந்திய இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர் .


சீனா இந்தியா இராணுவத்தினர் தடிகள் மற்றும் போத்தல்கள் கொண்டு சண்டை பிடித்துள்ளனர் .


இந்த கைசண்டையில் இரு தரப்பிலும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர் .


சீனா இராணுவத்தினர் 300 பேர் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முனைந்துள்ளனர் .


இவர்களை கண்ணுற்ற இந்தியா இராணுவத்தின் 80 சிப்பாய்கள் விரைந்து சென்றுள்ளனர் .


இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல்களில் ,இந்த தடியடி சண்டை இடம்பெற்றுள்ளது .


இரு தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என ,சீனா மற்றும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .


குறித்த பகுதி தற்போது பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாற்றம் பெற்று வருகிறது .


விரைவில் இந்தியா இராணுவத்தை,சீனா இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .