விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தப்பி ஓட்டம் – தேடும் இண்டர்போல்

விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தபபி ஓட்டம் - தேடும் இண்டர்போல்
Spread the love

விபத்தை ஏற்படுத்திய சாரதி துபாய்க்கு தப்பி ஓட்டம் – தேடும் இண்டர்போல்

இலங்கை ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள களியாட்ட விடுதிக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி கொண்டிருந்த முஸ்லீம் வாலிபர் ஒருவர் ,காரை வேகமாக செலுத்தியதில் ஆட்டோ ஒன்றுடன் மோதியது .

மேற்படி விபத்தை ஏற்படுத்திய சாரதி ,காரை அவ்விடத்தில் விட்டு துபாய்க்கு அன்றே தப்பி ஓடியுள்ளார் .

நடத்த பட்ட விசாரணைகள் ,குறித்த செல்வந்த நபரது பெயரில் மூன்று பென்ஸ் கார்கள் உள்ளது தெரியவந்துளளது .

தற்போது குறித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் இண்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது .

இப்படியும் சாரதிகள் இலங்கையில் இருக்கத்தான் செய்யிறாங்க .

No posts found.