சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
கடந்த தினம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
அல்-மொசாமி” மாவட்டங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் ஆயுத கூடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
எனினும் சிரியா இராணுவ தரப்பில் இருந்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
- செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி