சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
கடந்த தினம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
அல்-மொசாமி” மாவட்டங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் ஆயுத கூடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
எனினும் சிரியா இராணுவ தரப்பில் இருந்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
- பெண்ணால் உறவில் யுத்தமா
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்