கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
செங்கடல் பயணித்து கொண்டிருந்த Andromeda Star என்கிற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்.செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதல் மீளவும் செங்கடல் பகுதி படகுடத்தில் உறைந்துள்ளது .
செங்கடல் பகுதியில் தொடர்ந்து ஏமன் ஹவுதி படைகள் தகுதலை நடத்தி வருவதால் ,சர்வதேச கப்பல் நிறுவனங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் மெது போரை நிறுத்துவரை செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதக் நடத்துவோம் என ஏமன் ஹவுதிகஜால் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர் .
உலகின் மிக முக்கிய கடல்பாதையாக விளங்கும் செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்தொடர்வதால் , ,உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது .
செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் போரினை தடுத்து நிறுத்த மறுத்து வரும் ,மேற்குலக நாடுகள் .காசா மீது இஸ்ரேல் தொடுக்கும் போருக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி கண்மூடி உறங்குகின்றனர் .
இத்னால் சீற்றமுற்ற ஏமன் ஹவுதி படைகள் ,இஸ்ரேல் ,இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .
48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என அறிவித்து இருந்தனர் ..
சொல்லி அடிக்கும் ஹவுதி படைகள்
சொன்னதை போன்று சொல்லி அடிப்பதில் கிளாடிகளாகி விளங்கும் ஏமன் ஹவுதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த கப்பல் எந்த நட்டுக்கு சொந்தமானது ,எத்தனை மாலுமிகள் கப்பலில் இருந்தனர் என்கின்ற விடயம் முழுமையக தெரியவரவைல்லை .
வரும் மணித்தியாலங்கள் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பல் தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேலுக்குள் ஈரான் நேரடி தாக்குதலை நாடத்தியத பின்னர் ,நீண்ட வாரத்தின் பின்னர் ,மீளவும் ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,கப்பல் நிறுவனங்களை அலற வைத்துள்ளது
அதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .