சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
உலக மக்கள் அதிகம் பயன் படுத்தும் டிக் டொக் ,பேஸ்புக் ,.டுவிட்டர் ,இன்ஸ்டகிராம் ,you tubeதளங்களை பயன் படுத்தி கிரிப்டோ கரன்சி ,மற்றும் பிட்கொயின் தொடர்பாக ,
போலியான விளம்பரங்கள் வெளியிட பட்டு மக்கள் ,பணம் சூறையாட படுகிறது .
இவ்வாறான ஏமாற்று புகார்கள் அளிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த பெரும் நிறுவனங்கள் மீது ,ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். என தகவல்கள் வெளியாகியுள்ளன .
சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
இந்த சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி போலிகள் மேற்கொள்ளும்மோசடியால் பாதிக்க படுவது இந்த முதன்மை நிறுவனங்களே .
இவ்வாறான செயலில் நம்ம தமிழர்கள் பலரும் ,
போலி முறையில் பரப்புரை சையது ,மக்கள் பணத்தை ஏமாற்றி
பறித்து தப்பி சென்று விடுகின்றனர் .
அவ்வாறு தொடரும் பேர்வழிகளை தடுக்க ஐரோபியா ,
கட்டுப்பட்டு ஒழுங்கு படுத்தல் ஆணையம் மேற்கொள்ளும் ,
இந்த நகர்வினால் பல மக்கள் காப்பாற்ற படும் நிலை ,
ஏற்படுத்த படலம் என ,சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .