இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸில் எல்லையில் ,
ஊடுருவி உளவு பார்த்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அதிக சத்தத்துடன் பாய்ந்து வந்த ட்ரானை கண்ணுற்ற பாதுகாப்பு படைகள் ,தமது தொலைதூர ஆயுதங்களை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தினர் .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்த பட்ட ஐந்தாவது விமனமாக இது பதிய பெற்றுள்ளது .

பாகிஸ்தான் ஆதரவு போராளி குழுக்களை வைத்து ,இந்தியா இராணுவத்தினருக்கு எதிரான,தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .