சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
Spread the love

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு ,இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

வீடியோ