சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலில்
மருத்துவமனை மனித சடலங்களினால் நிரம்பி வழிகிறது .
மக்களை முற்றுகைக்குள் வைத்து தொடராக இஸ்ரேல் அரச இராணுவம் இன படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .
இதுவரை 1200 மக்கள் பலியாகியும் ஆறாயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர் ,ஐநூறுக்கு மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .
மின்சாரம் தடுக்க பட்டுள்ளதால் தொடர்ந்து காசா மருத்துவமனை,
இயங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
எதிர்வரும் இரண்டு தினங்களில் மருத்துவமனை செயல் பாடுகள் தடை படலாம் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
காசாவில் உள்ளவர்கள் யாவரும் மனித மிருகங்கள் என கோரியாவாறு இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
உணவு இன்றி சிறுவர்களும் பலியாகி வருகின்றனர் .
அவ்வாறு பசியால் இறந்த தாய்மாரின் கண்ணீர் கதறல் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் சொரிய வைக்கிறது .
ஹமாஸ் போராளிகள் மீதே தாக்குதல் நடத்தி வருகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து அப்பாவி மக்களை குறிவைத்து அடித்து வருகிறது .
உங்களை படுகொலை செய்வோம், எவர் என்ன கேட்பார் என்கின்ற நிலையில் யூத இனவெறி செயலாற்றுவதாக இந்த தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன
Israel Palestine war |lates news click here
- ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
- அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
- செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை