கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

உலகம் பாடும் ஓடு …!

உலகம் பாடும் ஓடு …!

உலகம் பாடும் ஓடு …! கத்தி வரும் காற்றடித்துகால் உடைந்து நான் விழவோ ..?பற்றி வரும் தீ பிடித்துபால் மேனி எரிந்திடுமோ …? சுற்றி வரும் பகை …
கிழக்கொன்று வெளிக்கிறது …..!

கிழக்கொன்று வெளிக்கிறது …..!

கிழக்கொன்று வெளிக்கிறது …..! யான் அழுது உழன்றிடவோ ..?யாத்தலும் நின்றிடவோ ..?ஏதுமிலார் என்றிடவோ ..?ஏற்று யான் சென்றிடவோ ..? ஊருமிலார் பேருமிலார்ஊர் ஏறி வந்தின்று …யான் அழுகை …
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு - படங்கள் உள்ளே

TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே

TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே பிரிட்டன் – லண்டன் பகுதியில் …
கண்ணீர் சமர்ப்பணம் …..!

கண்ணீர் சமர்ப்பணம் …..!

கண்ணீர் சமர்ப்பணம் …..! நேற்றெங்கள் வீதியிலேநீள் நடந்த நிலவு ..பேச்சின்றி போனதுவோ ..?பேர் இடி தந்துவே …. கால் ஊன்றி நடக்கையிலகை பிடித்து சென்றவளே …வேர் பிடித்து …
கண்ணீர் வணக்கம் ...!

கண்ணீர் வணக்கம் …!

கண்ணீர் வணக்கம் …! அலை கடலாய் திரண்டிங்குஆர்ப்பரித்து வந்தார்க்கு …நெஞ்சமதால் வாழ்த்துரைத்துநெருடுகிறேன் என் வலியை …. பூப்போல இருந்தவளாம்புன்னகையை தந்தவளாம் ….காற்றோடு மறைந்த தினம்கண்கள் எல்லாம் நீராச்சு …
உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …! எழுதாத பேனாக்கள்இருந்தென்ன இலாபம் ..?எதிருக்கும் புதிருக்கும்இன்றென்ன கோபம் ..? அறியாத அவை ஏறிஅவை என்ன முழக்கம் ..?அனலாக தமை வைத்துஅவை என்ன உறக்கம் …