கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

தெற்களில்  38 km  தூரம் கொண்ட - புதிய வேக சாலை திறப்பு

தெற்களில் 38 km தூரம் கொண்ட – புதிய வேக சாலை திறப்பு

இலங்கை தெற்கு கம்பாந்தோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்க பட்ட சுமார் 38 கிலோ மீட்ட்ற தூரம் கொண்ட புதிய நவீன கடுகதி சாலை இன்று திறந்து வைக்க …
இலகுவான வரி திட்டத்தை  கொண்டு வருவேன் - உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா

இலகுவான வரி திட்டத்தை கொண்டு வருவேன் – உறுமும் கோத்தா இலங்கையில் அடிமட்ட மக்கள் முதல் அனைவரும் பாதிப்பில்லாத வண்ணம் இலகுவான வரி நடைமுறையை கொண்டுவருவேன் என …
ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் - பசில் கண்டுபிடிப்பு

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு

ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு இலங்கையில் கடுப்ப ஆட்சியை நிலை நாட்டை துடிக்கும் கொள்ளையடி கும்பலும் இரத்தக்கறை படிந்த மகிந்த …
பிரிட்டனில் லொத்தரியில் - பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் பிரிட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற lotto லொத்தர் குழுக்களில் இரு நபர்கள் தலா £6,317,431பவுண்டுகளை …
பிரிட்டன் -Milton Keynes பகுதியில் - இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை பிரிட்டன் -Milton Keynes பகுதியில் -இரண்டு வாலிபர்கள் மிக கோரமாகா குத்தி படுகொலை புரிய …
லண்டன் -kent  பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு லண்டன் – kent Rumwood Green Farm near Maidstoneபகுதியில் திடீரென பரவிய கெமிக்கல் கசிவில் …