கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…! காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு …
கோட்டா வேண்டாம்  வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில் இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் …
யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..! தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் …
வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…! வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாடு இன்று (03) …
தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை...!

தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை…!

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார். நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் …
பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய    17 பெண்கள்  உள்ளிட்ட 100 பேர் கைது

பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

தெஹிவளை கடல் கரை பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் முக நூல் வாயிலாக இணைந்த நூறு பேர் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 17 பெண்கள் உள்ளிட்ட …