கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினாரால் சிறைபிடியது செல்ல பட்ட 244 கைதிகள் விடுதலையாகும் வரை சமரச பேச்சிற்கு இடமில்லை என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார் .
நாம் மேற்கொள்ளும் தரை வழி யுத்தம் சிறைக்கைதிகளை மீட்பதற்கான யுத்தமே ,ஹமாஸ் அமைப்பினர் அழிக்க பட்டு அவர்களிடம் உள்ள கைதிகளை விரைவில் மீட்டு வருவோம் என நெதன்யாகு முழங்கியுள்ளார் .
கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்
எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயல் பட்ட காசா ஆயுத குழுவை முற்றாக அழிக்கும் வரை எமது
இந்த போர் ஓயாது எனவும் ,அதற்காக என்ன விலையும் இஸ்ரேல் கொடுக்க தயங்காது என அவர் தெரிவித்துள்ளார் .
இவரது கடும் போக்கிற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகு பதவி,விலக வேண்டும் என
கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி