காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி

காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
Spread the love

காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி

இலங்கை சிலபாத்தில் பாடசாலை ஒன்றில் ,காதலி ஒருவர் தனது காதலனின் பிறந்த நாளுக்கு ,பாடசலையில் பியர் பாட்டி வைத்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது .

காதலனின் பிறந்த நாள் அன்று வீட்டில், இருபது ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய காதலி ,அந்த பணத்தில் காதலனுக்கு பியர் பாட்டி வைத்துள்ளார் .

பாடசலை நிர்வாகம் நடத்திய சோதனையில், வகுப்பறையில் இனிப்பு பண்டங்கள் காணப்பட்டுள்ளன .

காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி

அதன் பின்னரே அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டு ,போதை நாளாக மாற்றம் பெற்றுள்ளது .

இதனை கண்டு பிடித்த பாடசாலை நிர்வாகம் ,காதலன் ,மற்றும் காதலியின் பெற்றோர்களை அழைத்து குறித்த விடயத்தை தெளிவு படுத்தினர் .

அதன் பின்னர் காதலன் காதலி ,கற்றல் வகுப்பில் பங்கேற்க இரு வாரம் தடை விதிக்க பட்டுள்ளது .

இப்படியும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .,எங்கே செல்கிறது எமது இளம் சமுதாயம் .

Leave a Reply