காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
இலங்கை சிலபாத்தில் பாடசாலை ஒன்றில் ,காதலி ஒருவர் தனது காதலனின் பிறந்த நாளுக்கு ,பாடசலையில் பியர் பாட்டி வைத்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது .
காதலனின் பிறந்த நாள் அன்று வீட்டில், இருபது ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய காதலி ,அந்த பணத்தில் காதலனுக்கு பியர் பாட்டி வைத்துள்ளார் .
பாடசலை நிர்வாகம் நடத்திய சோதனையில், வகுப்பறையில் இனிப்பு பண்டங்கள் காணப்பட்டுள்ளன .
காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
அதன் பின்னரே அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டு ,போதை நாளாக மாற்றம் பெற்றுள்ளது .
இதனை கண்டு பிடித்த பாடசாலை நிர்வாகம் ,காதலன் ,மற்றும் காதலியின் பெற்றோர்களை அழைத்து குறித்த விடயத்தை தெளிவு படுத்தினர் .
அதன் பின்னர் காதலன் காதலி ,கற்றல் வகுப்பில் பங்கேற்க இரு வாரம் தடை விதிக்க பட்டுள்ளது .
இப்படியும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .,எங்கே செல்கிறது எமது இளம் சமுதாயம் .
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு