ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
ஈரான் நாட்டிடம் இருந்து ஒயில் இறக்குமதி செய்திட ,இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையினில் பரிமாறப்பட்ட ,பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,இந்த ஒயில் இறக்குமதிக்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது .
எதிர் வரும் மாதங்களில் ,ஈரானிடம் இருந்து இலங்கைக்கு ஒயில் இறக்குமதி வர்த்தகம் இடம் பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பல நாடுகளுக்கு ஒடி சென்று உதவிகளை பெற்று கொள்வதில் ,இலங்கை வெளியுறவு மந்திரி அலிசப்ரி தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
- சாலை விபத்துக்களில் 4பேர் பலி
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
- அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
- போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
- பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
- ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி