காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
இலங்கை சிலபாத்தில் பாடசாலை ஒன்றில் ,காதலி ஒருவர் தனது காதலனின் பிறந்த நாளுக்கு ,பாடசலையில் பியர் பாட்டி வைத்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது .
காதலனின் பிறந்த நாள் அன்று வீட்டில், இருபது ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய காதலி ,அந்த பணத்தில் காதலனுக்கு பியர் பாட்டி வைத்துள்ளார் .
பாடசலை நிர்வாகம் நடத்திய சோதனையில், வகுப்பறையில் இனிப்பு பண்டங்கள் காணப்பட்டுள்ளன .
காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
அதன் பின்னரே அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டு ,போதை நாளாக மாற்றம் பெற்றுள்ளது .
இதனை கண்டு பிடித்த பாடசாலை நிர்வாகம் ,காதலன் ,மற்றும் காதலியின் பெற்றோர்களை அழைத்து குறித்த விடயத்தை தெளிவு படுத்தினர் .
அதன் பின்னர் காதலன் காதலி ,கற்றல் வகுப்பில் பங்கேற்க இரு வாரம் தடை விதிக்க பட்டுள்ளது .
இப்படியும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .,எங்கே செல்கிறது எமது இளம் சமுதாயம் .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்