காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
இலங்கை கடல் படையினர் டோர வகையை சேர்ந்த படகு ஒன்று கடந்த 30 நாட்களாக காணாமல் போயிருந்தது .
இலங்கை கடலில் இருந்து 740 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய ,கடற்படை படகு, இராணுவத்தால் கண்டு பிடிக்க பட்டு .இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது .
குறித்த டோரா வகை படகில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,படகு இயக்கம் நிறுத்த பட்டு சர்வதேச ,கடல் பரப்புக்குள் நுழைந்துள்ளது .
தற்போது காணாமல் போன இலங்கை கடல் படை கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்கிறது ,இலங்கை கடற்படை .
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு