இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது .
103 நாட்களை கடந்து பயணிக்கும் இஸ்ரேல் காசா போர் அரங்கில், இதுவரை 24,147 அப்பாவி காசா பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த கொடிய போரில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் சிக்கி ,பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளனர் .
காசா மக்கள் 23 லட்சம் பேர் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேல் காசா போர் செய்திகள் யாவரும் பார்க்க இதில் அழுத்துங்கள்
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாலஸ்தினம் காசா பகுதிகள் சுடுகாடாக காட்சி அளிக்கிறது .
இராணுவ தோல்விகளை மூடி மறைக்க இஸ்ரேல் போர் வெறி பிடித்த இராணுவம் ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிய வண்ணம் உள்ளது .
இதுவரையான இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் படைகள் பலத்த ஆள் மற்றும் ஆயுத இழப்பை சந்தித்துளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள முடியாது மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா
- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு
- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை



















