கடை பூட்டு குடிகாரர் அவதி

கடை பூட்டு குடிகாரர் அவதி
Spread the love

கடை பூட்டு குடிகாரர் அவதி

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .

மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .

மதுபான கடைகள் அடித்து பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .

இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பல மில்லியன் வருமானம் இழப்பு

சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது

அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .

இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .

வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .

அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .