இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம்
சீனா எல்லை ஊடக இந்தியாவுக்குள் வீழ்ந்த சீனா விமானம் இரண்டை இந்திய இராணுவம் மீட்டுள்ளது .
இந்த இலகுரக டிரோன் வகை உளவு விமானங்கள், எவ்வாறு இந்த பகுகிக்குள் வீழ்ந்தன என்பது தொடர்பாக, இந்திய இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
சீனா விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து எப்படி ..?
இந்தியாவுக்குள் சீனா உளவு விமானங்கள் இரண்டும் நுழைந்தது எப்படி என்பது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த இராணுவ விசாரணைகளில் இதே பகுதியில் ,போதைவஸ்து கடத்தல் இடம்பெறுவதாகவும் ,அவ்வேளை அந்த போதைவஸ்து கடத்தல் கும்பல் ,இந்த சீனா தயாரிப்பு விமானங்களை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கிறது .
அவ்வாறு நடத்த பட்ட போதைவஸ்து கடத்தல்கள் கண்டு பிடிக்க பட்டதாக இந்தியா இராணுவம் தெரிவிக்கிறது .
இந்திய பாஞ்சாப் மாநிலத்தின் இரண்டு கிரம புரங்களில் இருந்து ,இந்த விமானங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
பதட்டமாகும் சீனா இந்தியா எல்லைகள்
தற்போது சீனா இந்தியா எல்லை பகுதி மிகவும் பதட்டம் நிறைந்த ஒரு பகுதியாக காண படுகின்றன .
இந்த பகுதிகள் ஊடாக சீனா இராணுவத்தின் ஊடுருவல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன .
அவ்வாறான வேளையில் இப்பொழுது போதைவஸ்து குழுக்கள் இந்த விமானங்களை பயன் ப்படுத்துவதாக காண்பித்து ,இந்தியா இராணுவத்தின் கவனத்தை ,சீனா உளவுத்துறை ,திசை திருப்பி விடுகிறதா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .