கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
கடலில் குழந்தை பெற்ற நையினா தீவு யாழ்ப்பாணதை சேர்ந்த பெண் ,மருத்துவமனைக்கு வருவதற்கு படகில் வந்த பொழுது கடலில் படகில் குழந்தையை பிரசவித்துள்ளார் .
நையினா தீவு மருத்துவமனையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு கூறப்பட்டதை அடுத்து ,அம்புலன்ஸ் படகு இல்லாத காரணத்தால்
படகில் ஏற்றி அழைத்து வந்த பொழுது அதே படகில் குழந்தையை பிரசவித்துள்ளார் .
படகில் பயணித்த ஆண் பயணிகள் மேல்தட்டுக்கு செல்ல பட்ட பின்னர் ,கீழ் தட்டில் பயணித்த பெண்கள் பொண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர் .
கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்
மக்கள் சேவை ஆற்றும் அரசியல்வாதிகள் மக்கள் உயிர் காக்கும் மருத்துவ படகு சேவையை ஒழுங்கு படுத்தி கொடுக்க முடியாத வக்கற்ற நிலையில் உள்ளதை இவை காண்பிக்கிறது .
லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வாழும் இந்த நாட்டில் மக்கள் நலன் காற்றில் பறக்கும் என்பதற்கு இவை ஒரு முன்னுதரணம் எனலாம் .