இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் முக்கிய விமான தளத்தை அதி உச்ச தாக்குதல் போர் விமானங்களுடன் அழிக்க ஈரான் போர் திட்டம் வகுத்து வருகிறது .
இஸ்ரேல் விமான தளத்திற்குள் தரித்து நிற்கும் F 35 விமானங்களை முதன்மையாக அழித்து ஒழிக்க ,ஈரானிய இராணுவம் தாக்குதல் திட்ட வரைபை மேற்கொள்கிறது .
தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தப்போகும் அந்த இடம் ஈரானுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அத்தகைய கொடிய இஸ்ரேல் போர் விமானங்களை பறத்தலில் இருந்து அகற்றுவதன் மூலமே ,இரான் நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் .
தங்கள் இப்பொழுது இஸ்ரேல் வான்படையை முடக்கும் அவசர அவசிய தேவை ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது .
எதிரிகள் போடும் திட்டங்களுக்கு எதிர் திட்டம் வகுத்து போராட வேண்டிய நிலையில் அரேபிய அமரிக்காவாக விளங்கும் ஈரான் தள்ள பட்டுள்ளது .
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலிய நாட்டினுள் ஏவப்பட்ட புதிய பயங்கர ஈரானிய ஆயுதம் யூத அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனால் ஈரானிய படைகள் முந்திட முன்னர் பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி
என்பதை பகைமை நாட்டினர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் .
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலின் உள்ளே சென்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அரபு நாடுகள் மீது கடுப்பில் உறைந்துள்ளது ஹிஸ்புல்லா போன்ற போர் அமைப்பினர் .
ஜோர்டான் நாட்டில் இருந்தே அமெரிக்கா படைகள் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர் .
அதற்கு மாற்றிடான புதிய தந்திரோபாய திட்டங்களுடன் யூத இராணுவத்தை தாக்கியளிக்க வியுயுகம் அமைக்க படுகிறது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா தாக்குதல்
இரேலுக்குள் ஹிஸ்புல்லா வெடி குண்டு தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளன ,விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்து அலறும் சைரோன்கள் .
ரஷ்யா உக்ரைன் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர் ,மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளது .
தொடரும் ரஸ்யா உக்ரேன் யுத்தம் காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .