கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை

கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
Spread the love

கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை

பங்களாதேசில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

.


காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் .


இந்த படகு கவிழ்ந்து இறந்தவர்களில் ,பன்னிரெண்டு பெண்கள் ,எட்டு குழந்தைகள் உள்ளடங்கும் என பங்களாதேஸ் அறிவித்துள்ளது .

மேலும் படகு விபத்தில் காணாமல் போனவர்களை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இறந்தவர்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.

Leave a Reply