கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
ஏமன் நாட்டின் Al Al-Hodeida and Al Bayda பகுதிகள் மீது சவூதி விமானங்கள் நடத்திய ,கொத்து குண்டு தாக்குதல்களில் ,சிக்கி 12 அப்பாவி சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான சிறுவர்களின் ,புகைப்படங்களுடன் ,வெளியாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது .
இறந்த குழந்தைகள் யாவரும் தீவிரவாதிகளின் , சிறுவர்கள் என சவுதி பரப்புரை புரிந்து வருகிறது .
சவூதி நாட்டின் அகோர வான் தாக்குதலில் சிக்கி ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து சவூதி மற்றும், ஏமன் புரட்சி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .