ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

ஒலியை விட 20 மடங்கு வேகம் - வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
Spread the love

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணைகளில், ஒலியை விட இருபது மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணைகளை அமெரிக்காவினால் கூட சுட்டு வீழ்த்த முடியாது என்கிறது வடகொரியா .

அது மட்டுமா அமெரிக்கா வெள்ளை மாளிகையை இலக்குவைத்து தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து ,சோதனை விட்டுள்ளது என்கிறது வடகொரியா .

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை கடல் ,நிலத்தடி சுரங்கம் ,ரயில் ,நீர்மூழ்கி கப்பல்,விமானம் என பல்வேறு பட்ட நிலைகளில் இருந்து சோதனைகளை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் எதிரிகளை மிரள வைத்துள்ளது .

முடிந்தால் வந்து மோதி பார் என்கிறது வடகொரியா ,வாலாட்டிய அமெரிக்கா இப்பொழுது வாலை சுருட்டி கொண்டது எனலாம் .

வடகொரியாவா கொக்கா .இப்படி ஒரு தலைவர் இந்த உலகத்திற்கு அவசியம் தான் போலும் .