ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
கருங்கடல் பகுதியில் தரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் கலிபர் ஏவுகணை தாங்கி கப்பலை தாம் மூழ்கடித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைனின் விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மைகோலா ஓலேஷ்சுக், இந்த தகவலை வெளியிட்டுளளார் .
உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ,இந்த காலிபர் ஏவுகணை கப்பல்கள் அதிக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதனால் இந்த அழித்தொழிப்பு தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தள்ள பட்டது .
போர் ஆரம்பிக்க ப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏழுக்கு மேற்பட்ட ரஷ்ய கப்பல்களை தாம் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது .
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி