உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி
உலக வங்கியால் மேலும் 34 மில்லியன் அமெரிக்கா டொலர் இலங்கைக்கு கடன் உதவியாக வழங்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மத்தியில் அதன் பொருளாதரத்தை உயர்த்தும் முகமாக இவ்விதமான உதவிகளை வழங்கி வருகிறது .
பெற்ற கடனை திருப்பி வழங்க வேண்டும் என்கின்ற நிலை உள்ளது ,அதனால் கவனத்தில் அதனை இலங்கை செயல்படுகிறதா என்பதே கேள்வியாக உள்ளது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்