உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்
Spread the love

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் பகுதியை இலக்கு வைத்து
ரஷ்ய இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இராணுவ
நலன் காக்கும் தளங்கள் அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

இதேவேளை டணிபுர ,மற்றும் ஒப்லாஸ்ட் பகுதிகள் மீது ,
கெமிகாசி விமானங்கள் கரும்புலி
தாக்குதலை நடத்தியுள்ளன .

இதனால் அங்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
நீண்ட இடைவெளியின் பின்னர் ,ரஷ்ய கடும் மூர்கதனமான தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.