உக்கிரேன் இராணுவம் 4000 பேர் ஐந்து நாளில் மரணம் 8000 பேர் காயம்

Spread the love

உக்கிரேன் இராணுவம் 4000 பேர் ஐந்து நாளில் மரணம் 8000 பேர் காயம்

உக்கிரேன் இராணுவத்தினர் 4000 பேர் ஐந்து நாட்களில் பலியாகியும் ,மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளதாக ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் நடந்து வரும், தொடர் உக்கிர சமரில் ,இந்த இழப்பு உக்கிரேனுக்கு ஏற்பட்டுள்ளதாக ,ரஸ்யா தெரிவித்துள்ளது .

ஆனால் உக்கிரேனோ ,தாம் ரஷ்ய இராணுவத்தை விரட்டிய வண்ணம் உள்ளதாக தெரிவித்து வருகிறது .

உக்கிரேன் களத்தில் நாள் தோறும் தலைக்கீழ் மாற்றங்கள், இரு தரப்புக்கும் இடையில் நடந்த வண்னம் உள்ளது .


உக்கிரேன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் ,
ஆயுதம் மற்றும் ஆளணி வழங்கி உதவி வருகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply