எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
எலிசபெத்தை மகாராணி இறந்த நிகழ்வில் கலந்து கொள்ள ,இளவரசர் கரி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒன்றாக வருகை தந்தனர் .
இளவரசர் பட்டத்தை துறந்து பறந்து சென்ற, கரி மீண்டும் மேர்கானுடன் ஒன்றாக வருகை தந்துள்ளார் .
நீண்ட நாட்கள் விரிசலின் பின்னர் இருவரும் ,ஒன்றாக வருகை ,தந்துள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசர் பட்டம் வேண்டாம் என ,பிரிட்டனை விட்டே ,இளவரசர் வில்லியம் சென்றனர்
இப்போது மீளவும் ,ராணி எலிசபெத்
இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.