ஈரான் குருதீஸ் கடும் மோதல்
ஈரான் புரட்சிகர படைகள் ,கோஸ்லான் மலையை ஆளுகைக்குள் வைத்திருந்த குருதீஸ் போராளிகளை தாக்கி ,அங்கிருந்து விரட்டியைத்துள்ளதாக்க தெரிவித்துள்ளது .
குறித்த மலை பகுதியில் ,ஆட்டிலறி பீரங்கிகள் வசம் ,
தமது முகாமை அமைத்து பதுங்கி இருந்த குருதீஸ் ,
போராளிகளை சுற்றவளைத்து ,ஈரான் அரச இராணுவம் கடும்
தாக்குதலை நடத்தியது .
இந்த மோதலின் பொழுது குருதீஸ் பாட்டிகள் பலியாகியும் ,
காயமடைந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் குருதீஸ் கடும் மோதல்
துருக்கி ஈரான் என்பன குருதீஸ் போராளிகளை ,
கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளது .
இரு வல்லாதிக்க நாடுகளின் அகோர தாக்குதலில் சிக்கி ,
ஒரு தேசிய இனம் அழிவின் நிலையில் உள்ளதாக ,
அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இவர்கள் அமெரிக்கா சார்பு போராளிகள் குழுக்கள் ,
என்பது இங்கே குறிப்பிட தக்கது .