லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
பிரிட்டன் லண்டனுக்குள் ஆங்கில கால்வாயை ,
கடந்து 12 படகுகளில் 204 அகதிகள் வந்தடைந்துள்ளனர்
இங்கிலாந்துக்குள் கடல் வழியாக வரும் அகதிகள் யாவரும் ,
ரூவாண்டாவுக்கு அனுப்பி வரும் நிலையில் ,
அதன் பின் விளைவுகளை அறியாது ,அகதிகள் தொடராக ,
லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
அகதிகள் வருகையால் பல மில்லியன் பவுண்டுகளை,
அரசு மாதம் தோறும் செலவு செய்து வருகிறது .
இதனை கட்டு படுத்தும் நோக்க்கில் ,
கடல் வழியாக நுழையும் அகதிகள்,
ருவண்டாவுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .
இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,
ஒன்பதாயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
No posts found.