ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு
Spread the love

ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

ஈரான் இராணுவத்தால் மத்திய தரை கடல் பகுதியில் வைத்து ,330,000 லீட்டர் எண்ணெய் கடத்தி சென்ற கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் பயணித்த 12 கிரிமினல்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவ படை அறிவித்துள்ளது .

ஈரானிய உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து, இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .

கடந்த சில மாதங்களில் மூன்று கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன .அதனை அடுத்து தற்போது இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .