ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Spread the love

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .

அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .

இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 …
இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து …
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த …
திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது …
கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம் மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் …