ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்
Spread the love

ஈராக்கில் புதிய முறை கண்ணி வெடி தக்குதல்

ஈராக்கில் அரச இராணுவத்தினரை இலக்கு வைத்து
புதிய வகையிலான கண்ணி வெடி தாக்குதலை ,
கிளர்ச்சி படைகள் நடத்தி வருவதாக ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

எறிகணைகளில் குண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்த பட்டு,
அவற்றை வெடிக்க வைக்கும்
நகர்வில் அவை வடிவமைக்க பட்டுள்ளன .

இவ்வாறான குண்டு தாக்குதல்களை,
விடுதலை புலிகளும் நடத்தி வந்தனர் .
அவ்வாறான ஓத்த தாக்குதலாக இந்த காட்சி படங்களை ,
காண்பித்து ,அரச இணைவம் மிரள வைத்துள்ளது .

மோப்ப நாய்கள் உதவியுடன் ,இந்த பயங்கர குண்டுகள் கண்டு பிடிக்க பட்டதாக ,
இராணுவம் தெரிவித்துள்ளது