இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லை பகுதியில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்
உளவு விமானம் மீது ஹிஸ்புல்லா போராளிகள் குழுக்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
எனினும் இவர்களின் தாக்குதலில் இருந்து தமது விமான தப்பித்து
தமது எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது
எனினும் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை இலக்குகளை தாக்கி அழிக்கும்
தீவிர நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது