ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு
அமெரிக்காவில் அளவும் அதிபர் பைடன் ஆட்சியில் அமர்ந்த நிலையில்
ஈரானை மிரட்டும் வகையில் டிரம்பினால் அனுப்பி வைக்க பட்ட விமான
தாங்கி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பன பாரசீக குடாவில் இருந்து உடனடியாக விலக்க பட்டுள்ளன
ஈரானுடன் இணக்க பாட்டு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள
பைடன் முயன்றுள்ள நிலையில் இந்த படை விலகல் இடம்பெறுகிறது
எனினும் மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றுள்ள நிலையில் உடனடியாக
ஜனநாயகவழிக்கு மியன்மார் செல்ல வேண்டும் என பைடன் மிரட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது