கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கொரனோ
நோயின் தாக்குதல் உயிர்ப்பலி எண்ணிக்கை நான்காயிரத்தை
எட்டியுள்ளது ,மேலும் இதே நாளில் 113,459 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல இங்கிலாந்தில் 1,322 பேர் மரணமாகியும் 19,202 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்ற போதும் ,உயிர்பலிகள்
அதிகரித்து செல்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது