இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்
இஸ்ரேல் மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட காலத்தின் முதல் இதுவரை இஸ்ரேலிய மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் ஐந்து முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன .
இந்த தாக்குதலை இஸ்ரேலியா இராணுவம் ஏற்று கொண்டு
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அறிவித்துள்ளது .
சொந்த மக்களையே தாக்கும் கொடிய இராணுவமாக
இஸ்ரேலிய இராணுவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது .