இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 129 பேர் மரணம்
இந்தோனேசிய யாவா பகுதியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
கால்பந்தாட்ட மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில் ,காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது கால்பந்தாட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் ,சிதறி ஓட முற்பட்ட நிலையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை