யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு

யாழ்ப்பாண வைத்தியசாலை
Spread the love

யாழ்ப்பாண வைத்தியசாலையில் திருட்டு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிற்றுண்டி சாலைக்கு உணவு விநியோகிக்க சென்றவரது ஊந்துருளி திருட்டு போயுள்ளது .

மாரடைப்பது ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

மாரடைப்பது ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

சிற்றுண்டி சாலைக்கு உணவினை வழங்கிவிட்டு ,மீள் அவர் திரும்பி வந்த பொழுது ,தனது ஊந்துருளி திருட்டு போனதை அறிந்து கொண்டார் .

இந்தனை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகம், மற்றும் காவல்துறையில் குறித்த திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது. .

யாழ்பாண்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி கொலைகள், அதிஅக்மக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த குற்ற செயல்களை தடுக்க முடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .

Leave a Reply